Difference between revisions of "Tamil Documentation Conference 2013/Programs"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
m (Created page with "{{தமிழ் ஆவண மாநாடு 2013/ஓரங்கள்}} {| border="0" style="background:#cedff2;" cellpadding="7" cellspacing="4" width="100%" தமிழ...")
 
m
Line 3: Line 3:
 
{| border="0" style="background:#cedff2;" cellpadding="7" cellspacing="4" width="100%"
 
{| border="0" style="background:#cedff2;" cellpadding="7" cellspacing="4" width="100%"
  
தமிழ் ஆவண மாநாடு 2013 <br/>
 
  
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம் <br/>
+
'''இடம்''' : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6 <br/> <br/>  
  
கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6 <br/>
+
'''காலம்''' : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு) <br/> <br/>  
  
காலம் : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு) <br/>
+
'''நேரம்''' : காலை 9:00 - மாலை 6:00 <br/> <br/>
 +
 
 +
'''மாநாட்டு ஆரம்ப நிகழ்வு''' : (சனி 27-04-2013 : மு.ப 9:00 மு.ப 10:00) <br/> <br/>
 +
 
 +
'''தமிழ்த்தாய் வாழ்த்து''' <br/> <br/>
 +
 
 +
'''வரவேற்புரை''' <br/> <br/>
 +
 
 +
'''மாநாட்டுத் தொடக்கவுரை''' <br/> <br/>
 +
 
 +
'''சிறப்புரை''' : ஆவணப்படுத்தலும் சமூகமும் - சுந்தர் கணேசன் (இயக்குனர், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்) <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும்====
 +
'''தலைமை''' : பேராசிரியர் வ. மகேஸ்வரன் <br/>
 +
'''இடம்''' : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 27-04-2013 மு.ப 10:00 - மதியம் 12:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. தமிழ்ச்சூழலில் ஓவியங்களை ஆவணப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் - ''திரு.ந. வேலுசாமி'' <br/>
 +
 
 +
2. SIGNIFICANCE OF DIGITIZATION IN PROTECTING ENDANGERED DOCUMENTS - ''முனைவர். N.கணேசன்'' <br/>
 +
 
 +
3. மனித சமூக வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதில் புகைப்படக்கலையின் பங்களிப்பு - ''திரு.பெ.சந்திரன்'' <br/>
 +
 
 +
4. பண்டைய கால ஓலை மற்றும் காகித ஆவணங்கள் - பாதுகாத்தலும் பராமரித்தலும் - ''திரு.வீ. முத்துக்குமார்'' <br/>
 +
 
 +
5. ஈழத்துச் சித்தமருத்துவ ஏட்டுச்சுவடிகளைப் பாதுகாத்தலும், ஆவணப்படுத்தலும் - ''முனைவர். S. சிவஷண்முகராஜா'' <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : வரலாறு, தொல்லியல், மரபுரிமை====
 +
'''தலைமை''' : பேராசிரியர் சி.பத்மநாதன் <br/>
 +
'''இடம்''' : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 27-04-2013 பி.ப 1:00 - பி.ப 3:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. இலங்கைத் தமிழர் மரபுவழிக் கட்டிடச் சூழல்களும் அவற்றை ஆவணப்படுத்தலும் - ''திரு. இ.மயூரநாதன்'' <br/>
 +
 
 +
2. யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்கு : ஒரு வரலாற்றுப் பார்வை - ''முனைவர். K. அருந்தவராஜா'' <br/>
 +
 
 +
3. மட்டக்களப்பு தேசத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்களும், கல்வெட்டாய்வின் இன்றைய போக்கும் - ''செல்வி. கௌரி புண்ணியமூர்த்தி'' <br/>
 +
 
 +
4. வெல்லாவெளி கிராமத்தின் வரலாறும் தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தலும் - ''செல்வி. பொன்னுத்துரை நிலாந்தினி'' <br/>
 +
 
 +
5. மட்டக்களப்பு பழுகாமத்துச் சாசனங்கள். - ''திரு.S.K.சிவகணேசன்'' <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : நாட்டாரியல்====
 +
'''தலைமை''' : பேராசிரியர் சி.மௌனகுரு <br/>
 +
'''இடம்''' : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 27-04-2013 பி.ப 4:00 - பி.ப 6:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. கிழக்கிலங்கைத் தமிழ் நாட்டார் கதைகளை ஆவணப்படுத்தல் : நடந்ததும் நடக்க வேண்டியதும் - ''திரு.K.குகன்'' <br/>
 +
 
 +
2. மட்டக்களப்பு தேசத்து வழிபாட்டு மரபுகளை நெறிப்படுத்தும் பத்ததிகளை மையப்படுத்திய ஆய்வு - ''திரு.வ.குணபாலசிங்கம்'' <br/>
 +
 
 +
3. ஈழத்து எழுத்து மரபு சார்ந்த வாய்மொழிப் பாடல்களை ஆவணப்படுத்தல் - ''திரு.சின்னத்தம்பி சந்திரசேகரம்'' <br/>
 +
 
 +
4. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ்,முஸ்லிம் பெண்களிடையே நிலவி வரும் நாட்டுப் புறக்கதைகள் - ''செல்வி.ம.சுகன்யா'' <br/>
 +
 
 +
5. நாட்டாரிலக்கியங்களை ஆய்வு செய்தலும் ஆவணப்படுத்தலும் -  வாய்ப்புகளும் சவால்களும் : கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை மாணவர்களின் ஆய்வுகள் - ''பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்'' <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : கலை====
 +
'''தலைமை''' : பேராசிரியர் சபா. ஜெயராசா <br/>
 +
'''இடம்''' : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 27-04-2013 மு.ப 10:00 - பி.ப 1:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. கிழக்குப்பல்கலைக்கழகசுவாமிவிபுலானந்தஅழகியற்கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும்அரங்கியலும் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் அங்குநடைபெற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தல். - ''செல்வி. ரேவதி கணேஸ்'' <br/>
 +
 
 +
2. மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்கள் - ''திரு.கிருபைராஜா திருச்செந்தூரன்'' <br/>
 +
 
 +
3. 1960களிலிருந்து2012வரையான இராவணேசன்வடமோடிநாடகத்தினது ஆடைஅணிகலன்களையும், ஒப்பனையையும் ஆவணப்படுத்தல். - ''செல்வி. லாவண்யா மகாதேவா'' <br/>
 +
 
 +
4. கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்திய கலைநிகழ்வுகளை ஆவணப்படுத்தல். (1993-2012ம்ஆண்டுவரை) - ''திருமதி. அபிராமி தர்மேந்திரா'' <br/>
 +
 
 +
5. மட்டக்களப்பில் உருவாக்கம் பெற்ற குறுந்திரைப்படங்களின் விபரங்களினை ஆவணப்படுத்தல். - ''திரு.நடேசன் நந்தகுமார்'' <br/>
 +
 
 +
6. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சார்ந்த சிறப்புப் பட்டநெறி இறுதியாண்டு மாணவர்கள் சமர்பித்த பெரும் ஆய்வுக் கட்டுரைகளையும் (Dissertation) அதன் விபரங்களையும் ஆவணப் படுத்தல் - ''பேராசிரியர்.சி.மௌனகுரு'' <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : சமூகம்====
 +
'''தலைமை''' : பேராசிரியர் செ.யோகராசா <br/>
 +
'''இடம்''' : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 27-04-2013 பி.ப 2:00 - பி.ப 5:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. ஆரையம்பதி தமிழ் சமூகம் - ''திரு.க.சபாரெத்தினம்'' <br/>
 +
 
 +
2. தமிழ் வைத்தியத்தை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் பங்காற்றியவர்கள் - ஆவண ஆய்வு - ''திருமதி. ஸ்ரீ.அன்புச்செல்வி & திரு.க.ஸ்ரீதரன்'' <br/>
 +
 
 +
3. கவிஞர்சுபத்திரனின் வாழ்க்கை வரலாற்றினையும் கவிதையினையும் கலை, அரசியல் செயற்பாட்டினையும் ஆவணப்படுத்தல். - ''திரு.நரேந்திரன் நிருசாந்த்'' <br/>
 +
 
 +
4. 19ஆம் நுற்றாண்டின் இந்திய வம்சாவளி தமிழரின் இலங்கை நோக்கிய அசைவியக்கமும் உந்தல், இழுவை காரணிகளின் செயற்பாடும் - ''திரு.நித்யானந்தன் ரோஜாமணி'' <br/>
 +
 
 +
5. தமிழ் பேசும் வேடர்களின் வழிபாட்டு மரபை ஆவணப்படுத்தல் - ''திரு. கு.ரவிச்சந்திரன்'' <br/>
 +
 
 +
6. இலங்கையின் முதற் தமிழ் பெண் சஞ்சிகையாளர் மங்களம்மாள் மாசிலாமணி - ''பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு'' <br/>
 +
 
 +
7. ஆவணப்படுத்தலும் திருகோணமலையும் - ''திருமலை நவம்'' <br/>
 +
 
 +
8. அரசற்ற தேசங்களினது ஆவணப்படுத்தல் முயற்சிகள் இயங்க வேண்டிய சட்ட வரையரைக்கு முகங்கொடுத்தல் சில அறிமுகக் குறிப்புகள் - ''குமாரவடிவேல் குருபரன்'' <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : தமிழ்மொழியும் இலக்கியமும்====
 +
 
 +
'''தலைமை''' : பேராசிரியர் சி.தில்லைநாதன் <br/>
 +
'''இடம்''' : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 28-04-2013 மு.ப 9:00 - பி.ப 1:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. தமிழில் பதிவாகும் சுவர்க் கவிதைகளும் அவற்றின் ஆவணப்படுத்தலும் - ''திரு. சஞ்சீவி சிவகுமார்'' <br/>
 +
 
 +
2. மொழி இலக்கியப் பகிர்வுகள் - ஆவணப்படுத்தப்பட வேண்டிய - ஆவணப்படுத்தத் தவறிய ஆரம்ப கால ஈழத்து இலக்கிய முயற்சிகள் - ''பேராசிரியர் செ.யோகராசா'' <br/>
 +
 
 +
3. ஈழத்தில் தோன்றிய சதக இலக்கியங்கள் - ஓர் ஆய்வு - ''திருமதி ஜனகா சிவசுப்பிரமணியம்'' <br/>
 +
 
 +
4. பொலநறுவை மாவட்டத் தமிழ் மக்களின் சிறுவர் விளையாட்டுப் பாடல்களும் ஆவணப்படுத்தலும். - ''திரு.S.Y.ஸ்ரீதர்'' <br/>
 +
 
 +
5. தமிழில் நூலடைவுகள்: அறிதலும் ஆவணப்படுத்தலும் - ''திரு.இரா.தமிழ்ச்செல்வன்'' <br/>
 +
 
 +
6. இலங்கையில் சட்டங்களை தமிழ்மொழிமூலம் ஆவணப்படுத்தல்: மொழிக்கொள்கையினை மையப்படுத்திய ஆய்வு - ''திரு.N.சிவகுமார்'' <br/>
 +
 
 +
7. இலங்கையில் பனையும் பனைதொடர்பான மொழி வழக்குகளும் - ''திரு.க.ரகுபரன்'' <br/>
 +
 
 +
8. தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியும் - ''தமிழ் நேசன் அடிகளார்'' <br/>
 +
 
 +
9. ஈழத்துத் தமிழ் இலக்கண வரலாறு - ''செல்வரஞ்சிதம் சிவசுப்ரமணியம்'' <br/>
 +
 
 +
10. கிழக்கிலங்கைகிறிஸ்தவ இதழ்கள் - தொண்டன், வெட்டாப்பு என்பன குறித்த சிறப்பு ஆய்வு - ''றூபி வலன்ரீனா பிரான்சிஸ்'' <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : நூலகவியல்====
 +
'''தலைமை''' : பேராசிரியர் சோ.சந்திரசேகரம் <br/>
 +
'''இடம்''' : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 28-04-2013 பி.ப 2:00 - பி.ப 4:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. இலங்கையின் உயர்கல்வித்துறையைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதில் நூலகத் தகவல் பரிமாற்ற சர்வதேச வலையமைப்பின் வகிபங்கு: ஒருபுதிய எண்ணக்கரு தொடர்பான ஆய்வு - ''திரு.T.பிரதீபன்'' <br/>
 +
 
 +
2. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் ஓர் வரலாற்றாய்வு - ''திரு. கணேசலிங்கம் ஜெயதீஸ்வரன்'' <br/>
 +
 
 +
3. நூல்தேட்டம்: ஓர் மதிப்பீட்டு ஆய்வு - ''அனிதா கிருஸ்னசாமி & கல்பனா சந்திரசேகர்'' <br/>
 +
 
 +
4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள கிரந்த வரிவடிவத்திலுள்ள வடமொழி நூல்களை (குறிப்பாக இந்துசமய நூல்களை) ஆவணப்படுத்தல் - ''திருமதி. லதா உமாசங்கர்'' <br/>
 +
 
 +
5. இலங்கையின் பொது நூலக முறைமை - ''முனைவர் மைதிலி விசாகரூபன்'' <br/> <br/>
 +
 
 +
====அரங்கு : பண்பாடு====
 +
 
 +
'''தலைமை''' : முனைவர் செல்வி திருச்சந்திரன் <br/>
 +
'''இடம்''' : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம் <br/>
 +
'''காலம்''' : 28-04-2013 மு.ப 9:00 - மதியம் 12:00 <br/> <br/>
 +
 
 +
'''கட்டுரைத் தலைப்புகள்''' <br/>
 +
 
 +
1. கலை பண்பாட்டு நினைவுகளும் ஆவணப்படுத்தலும் - ''திரு.S.எதிர்மன்னசிங்கம்'' <br/>
 +
 
 +
2. மருமக்க(ள்) தாயமும் தாய்வழி முதுசொமும் - ''சீ.கோபாலசிங்கம்'' <br/>
 +
 
 +
3. கிறிஸ்தவத்தின் வருகை இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பன்முகத்தாக்கம்.- ''செல்வி C. மேரி வினிஃப்ரீடா'' <br/>
 +
 
 +
4. ஆவணப்படுத்தலின் அத்தியாவசியத்தை அவாவிநிற்கும் உடப்புக் கிராமத்தின் தனித்துவம் மிக்க சித்திரைச் செவ்வாய் சடங்கு நிகழ்ச்சியும் அதன்போது பாடப்படும் பாடல்களும் - ''திருமதி. தேவகுமாரி சுந்தரராஜன்'' <br/>
 +
 
 +
5. ஈழத்தில் திரௌபதை வழிபாட்டின் பரம்பல் - ''பா.சுமன்'' <br/>
 +
 
 +
6. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய உணவு முறைகளும் ஆரோக்கியமான வாழ்வும் - மருத்துவரீதியான ஆய்வு - ''திருமதி ச. விவியன்'' <br/> <br/>
  
நேரம் : காலை 9:00 - மாலை 6:00 <br/>
 
  
 
|}
 
|}
  
 
</div>
 
</div>

Revision as of 08:30, 26 April 2013

முகப்பு
Main Page
  அறிமுகம்
Introduction
  கட்டுரைகளுக்கான அழைப்பு
Call for Papers
  பங்கேற்க
To Participate
  நிகழ்வுகள்
Programs
  ஆய்வுக் கட்டுரைக்கோவை
Proceedings of Tamil Documentation Conference 2013
 
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6

காலம் : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு)

நேரம் : காலை 9:00 - மாலை 6:00

மாநாட்டு ஆரம்ப நிகழ்வு : (சனி 27-04-2013 : மு.ப 9:00 மு.ப 10:00)

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

மாநாட்டுத் தொடக்கவுரை

சிறப்புரை : ஆவணப்படுத்தலும் சமூகமும் - சுந்தர் கணேசன் (இயக்குனர், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்)

அரங்கு : ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும்

தலைமை : பேராசிரியர் வ. மகேஸ்வரன்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 மு.ப 10:00 - மதியம் 12:00

கட்டுரைத் தலைப்புகள்

1. தமிழ்ச்சூழலில் ஓவியங்களை ஆவணப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் - திரு.ந. வேலுசாமி

2. SIGNIFICANCE OF DIGITIZATION IN PROTECTING ENDANGERED DOCUMENTS - முனைவர். N.கணேசன்

3. மனித சமூக வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதில் புகைப்படக்கலையின் பங்களிப்பு - திரு.பெ.சந்திரன்

4. பண்டைய கால ஓலை மற்றும் காகித ஆவணங்கள் - பாதுகாத்தலும் பராமரித்தலும் - திரு.வீ. முத்துக்குமார்

5. ஈழத்துச் சித்தமருத்துவ ஏட்டுச்சுவடிகளைப் பாதுகாத்தலும், ஆவணப்படுத்தலும் - முனைவர். S. சிவஷண்முகராஜா

அரங்கு : வரலாறு, தொல்லியல், மரபுரிமை

தலைமை : பேராசிரியர் சி.பத்மநாதன்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 பி.ப 1:00 - பி.ப 3:00

கட்டுரைத் தலைப்புகள்

1. இலங்கைத் தமிழர் மரபுவழிக் கட்டிடச் சூழல்களும் அவற்றை ஆவணப்படுத்தலும் - திரு. இ.மயூரநாதன்

2. யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்கு : ஒரு வரலாற்றுப் பார்வை - முனைவர். K. அருந்தவராஜா

3. மட்டக்களப்பு தேசத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்களும், கல்வெட்டாய்வின் இன்றைய போக்கும் - செல்வி. கௌரி புண்ணியமூர்த்தி

4. வெல்லாவெளி கிராமத்தின் வரலாறும் தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தலும் - செல்வி. பொன்னுத்துரை நிலாந்தினி

5. மட்டக்களப்பு பழுகாமத்துச் சாசனங்கள். - திரு.S.K.சிவகணேசன்

அரங்கு : நாட்டாரியல்

தலைமை : பேராசிரியர் சி.மௌனகுரு
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 பி.ப 4:00 - பி.ப 6:00

கட்டுரைத் தலைப்புகள்

1. கிழக்கிலங்கைத் தமிழ் நாட்டார் கதைகளை ஆவணப்படுத்தல் : நடந்ததும் நடக்க வேண்டியதும் - திரு.K.குகன்

2. மட்டக்களப்பு தேசத்து வழிபாட்டு மரபுகளை நெறிப்படுத்தும் பத்ததிகளை மையப்படுத்திய ஆய்வு - திரு.வ.குணபாலசிங்கம்

3. ஈழத்து எழுத்து மரபு சார்ந்த வாய்மொழிப் பாடல்களை ஆவணப்படுத்தல் - திரு.சின்னத்தம்பி சந்திரசேகரம்

4. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ்,முஸ்லிம் பெண்களிடையே நிலவி வரும் நாட்டுப் புறக்கதைகள் - செல்வி.ம.சுகன்யா

5. நாட்டாரிலக்கியங்களை ஆய்வு செய்தலும் ஆவணப்படுத்தலும் - வாய்ப்புகளும் சவால்களும் : கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை மாணவர்களின் ஆய்வுகள் - பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்

அரங்கு : கலை

தலைமை : பேராசிரியர் சபா. ஜெயராசா
இடம் : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 மு.ப 10:00 - பி.ப 1:00

கட்டுரைத் தலைப்புகள்

1. கிழக்குப்பல்கலைக்கழகசுவாமிவிபுலானந்தஅழகியற்கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும்அரங்கியலும் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் அங்குநடைபெற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தல். - செல்வி. ரேவதி கணேஸ்

2. மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்கள் - திரு.கிருபைராஜா திருச்செந்தூரன்

3. 1960களிலிருந்து2012வரையான இராவணேசன்வடமோடிநாடகத்தினது ஆடைஅணிகலன்களையும், ஒப்பனையையும் ஆவணப்படுத்தல். - செல்வி. லாவண்யா மகாதேவா

4. கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்திய கலைநிகழ்வுகளை ஆவணப்படுத்தல். (1993-2012ம்ஆண்டுவரை) - திருமதி. அபிராமி தர்மேந்திரா

5. மட்டக்களப்பில் உருவாக்கம் பெற்ற குறுந்திரைப்படங்களின் விபரங்களினை ஆவணப்படுத்தல். - திரு.நடேசன் நந்தகுமார்

6. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சார்ந்த சிறப்புப் பட்டநெறி இறுதியாண்டு மாணவர்கள் சமர்பித்த பெரும் ஆய்வுக் கட்டுரைகளையும் (Dissertation) அதன் விபரங்களையும் ஆவணப் படுத்தல் - பேராசிரியர்.சி.மௌனகுரு

அரங்கு : சமூகம்

தலைமை : பேராசிரியர் செ.யோகராசா
இடம் : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 27-04-2013 பி.ப 2:00 - பி.ப 5:00

கட்டுரைத் தலைப்புகள்

1. ஆரையம்பதி தமிழ் சமூகம் - திரு.க.சபாரெத்தினம்

2. தமிழ் வைத்தியத்தை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் பங்காற்றியவர்கள் - ஆவண ஆய்வு - திருமதி. ஸ்ரீ.அன்புச்செல்வி & திரு.க.ஸ்ரீதரன்

3. கவிஞர்சுபத்திரனின் வாழ்க்கை வரலாற்றினையும் கவிதையினையும் கலை, அரசியல் செயற்பாட்டினையும் ஆவணப்படுத்தல். - திரு.நரேந்திரன் நிருசாந்த்

4. 19ஆம் நுற்றாண்டின் இந்திய வம்சாவளி தமிழரின் இலங்கை நோக்கிய அசைவியக்கமும் உந்தல், இழுவை காரணிகளின் செயற்பாடும் - திரு.நித்யானந்தன் ரோஜாமணி

5. தமிழ் பேசும் வேடர்களின் வழிபாட்டு மரபை ஆவணப்படுத்தல் - திரு. கு.ரவிச்சந்திரன்

6. இலங்கையின் முதற் தமிழ் பெண் சஞ்சிகையாளர் மங்களம்மாள் மாசிலாமணி - பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு

7. ஆவணப்படுத்தலும் திருகோணமலையும் - திருமலை நவம்

8. அரசற்ற தேசங்களினது ஆவணப்படுத்தல் முயற்சிகள் இயங்க வேண்டிய சட்ட வரையரைக்கு முகங்கொடுத்தல் சில அறிமுகக் குறிப்புகள் - குமாரவடிவேல் குருபரன்

அரங்கு : தமிழ்மொழியும் இலக்கியமும்

தலைமை : பேராசிரியர் சி.தில்லைநாதன்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 28-04-2013 மு.ப 9:00 - பி.ப 1:00

கட்டுரைத் தலைப்புகள்

1. தமிழில் பதிவாகும் சுவர்க் கவிதைகளும் அவற்றின் ஆவணப்படுத்தலும் - திரு. சஞ்சீவி சிவகுமார்

2. மொழி இலக்கியப் பகிர்வுகள் - ஆவணப்படுத்தப்பட வேண்டிய - ஆவணப்படுத்தத் தவறிய ஆரம்ப கால ஈழத்து இலக்கிய முயற்சிகள் - பேராசிரியர் செ.யோகராசா

3. ஈழத்தில் தோன்றிய சதக இலக்கியங்கள் - ஓர் ஆய்வு - திருமதி ஜனகா சிவசுப்பிரமணியம்

4. பொலநறுவை மாவட்டத் தமிழ் மக்களின் சிறுவர் விளையாட்டுப் பாடல்களும் ஆவணப்படுத்தலும். - திரு.S.Y.ஸ்ரீதர்

5. தமிழில் நூலடைவுகள்: அறிதலும் ஆவணப்படுத்தலும் - திரு.இரா.தமிழ்ச்செல்வன்

6. இலங்கையில் சட்டங்களை தமிழ்மொழிமூலம் ஆவணப்படுத்தல்: மொழிக்கொள்கையினை மையப்படுத்திய ஆய்வு - திரு.N.சிவகுமார்

7. இலங்கையில் பனையும் பனைதொடர்பான மொழி வழக்குகளும் - திரு.க.ரகுபரன்

8. தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியும் - தமிழ் நேசன் அடிகளார்

9. ஈழத்துத் தமிழ் இலக்கண வரலாறு - செல்வரஞ்சிதம் சிவசுப்ரமணியம்

10. கிழக்கிலங்கைகிறிஸ்தவ இதழ்கள் - தொண்டன், வெட்டாப்பு என்பன குறித்த சிறப்பு ஆய்வு - றூபி வலன்ரீனா பிரான்சிஸ்

அரங்கு : நூலகவியல்

தலைமை : பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 28-04-2013 பி.ப 2:00 - பி.ப 4:00

கட்டுரைத் தலைப்புகள்

1. இலங்கையின் உயர்கல்வித்துறையைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதில் நூலகத் தகவல் பரிமாற்ற சர்வதேச வலையமைப்பின் வகிபங்கு: ஒருபுதிய எண்ணக்கரு தொடர்பான ஆய்வு - திரு.T.பிரதீபன்

2. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் ஓர் வரலாற்றாய்வு - திரு. கணேசலிங்கம் ஜெயதீஸ்வரன்

3. நூல்தேட்டம்: ஓர் மதிப்பீட்டு ஆய்வு - அனிதா கிருஸ்னசாமி & கல்பனா சந்திரசேகர்

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள கிரந்த வரிவடிவத்திலுள்ள வடமொழி நூல்களை (குறிப்பாக இந்துசமய நூல்களை) ஆவணப்படுத்தல் - திருமதி. லதா உமாசங்கர்

5. இலங்கையின் பொது நூலக முறைமை - முனைவர் மைதிலி விசாகரூபன்

அரங்கு : பண்பாடு

தலைமை : முனைவர் செல்வி திருச்சந்திரன்
இடம் : வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம்
காலம் : 28-04-2013 மு.ப 9:00 - மதியம் 12:00

கட்டுரைத் தலைப்புகள்

1. கலை பண்பாட்டு நினைவுகளும் ஆவணப்படுத்தலும் - திரு.S.எதிர்மன்னசிங்கம்

2. மருமக்க(ள்) தாயமும் தாய்வழி முதுசொமும் - சீ.கோபாலசிங்கம்

3. கிறிஸ்தவத்தின் வருகை இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பன்முகத்தாக்கம்.- செல்வி C. மேரி வினிஃப்ரீடா

4. ஆவணப்படுத்தலின் அத்தியாவசியத்தை அவாவிநிற்கும் உடப்புக் கிராமத்தின் தனித்துவம் மிக்க சித்திரைச் செவ்வாய் சடங்கு நிகழ்ச்சியும் அதன்போது பாடப்படும் பாடல்களும் - திருமதி. தேவகுமாரி சுந்தரராஜன்

5. ஈழத்தில் திரௌபதை வழிபாட்டின் பரம்பல் - பா.சுமன்

6. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய உணவு முறைகளும் ஆரோக்கியமான வாழ்வும் - மருத்துவரீதியான ஆய்வு - திருமதி ச. விவியன்