Difference between revisions of "Template:Marapurimaikalai Thedi - In Search of Heritage Exhibition"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
Line 1: Line 1:
 
நூலக நிறுவனம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஆவணப்படுத்த்லின் ஓர் பகுதியாக மரபுரிமைகளைத் தேடி என்ற இரண்டு நாள் கண்காட்சி 2020 பிப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்து கல்லூரி மரபுரிமை பிரார்த்தனை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாண. சிறகுகள் அமையம்  நூலகம் நிறுவனத்துடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சியில், ஓலைசுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் மற்றும் பாதுகாக்கும் செயல்முறைகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன்  மிகவும் பழைய மற்றும் அரிய ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
 
நூலக நிறுவனம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஆவணப்படுத்த்லின் ஓர் பகுதியாக மரபுரிமைகளைத் தேடி என்ற இரண்டு நாள் கண்காட்சி 2020 பிப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்து கல்லூரி மரபுரிமை பிரார்த்தனை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாண. சிறகுகள் அமையம்  நூலகம் நிறுவனத்துடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சியில், ஓலைசுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் மற்றும் பாதுகாக்கும் செயல்முறைகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன்  மிகவும் பழைய மற்றும் அரிய ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
*[http://www.noolahamfoundation.org/documents/projectreports/76%20Marapurimaigalai%20Thedi%20Exhibition.pdf Full Report]
+
*[http://www.noolahamfoundation.org/documents/projectreports/76%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%202020.pdf Full Report]

Revision as of 00:07, 18 March 2021

நூலக நிறுவனம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஆவணப்படுத்த்லின் ஓர் பகுதியாக மரபுரிமைகளைத் தேடி என்ற இரண்டு நாள் கண்காட்சி 2020 பிப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்து கல்லூரி மரபுரிமை பிரார்த்தனை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாண. சிறகுகள் அமையம் நூலகம் நிறுவனத்துடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சியில், ஓலைசுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் மற்றும் பாதுகாக்கும் செயல்முறைகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் மிகவும் பழைய மற்றும் அரிய ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.