பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் “மா.சின்னத்தம்பி” அவர்கள் தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்- 1) அரச நீதி, 2) ஆசிரிய முகாமைத்துவம், 3) இலங்கையில் முகாமைத்துவக்கல்வி, 4) கல்வித்திட்டமிடல் கோட்பாடுகளும் புதிய வளர்ச்சியும், 5) இலங்கையின் கல்விச் செலவு முதலிய பல நூல்களும் நூலக நிறுவனத்தில் காணப்படுகின்றன. மேலதிக நூல்களுக்கு கீழ் உள்ள இணைப்பை பார்வையிடவும்: http://tinyurl.com/p75rxkl {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும்… Continue reading பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்