கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்.

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

கடந்த 18.04.2024 அன்று காலமான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களுக்கு நூலக நிறுவனம் சார்பான அஞ்சலிகள். யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்த இவர், இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.  1994 முதல் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பல தன்னார்வப் பணிகளை மேற்கொண்டு வந்ததுடன் 1998-99 காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையிலும், பின்னர் 2010 இல் வட… Continue reading கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்.

என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

வாசிப்பு, வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு “சர்வதேச புத்தக தினம்”. புத்தகங்களைப் படிக்க மக்களை ஊக்குவிப்பதையும், வெளியீட்டை ஊக்குவிப்பதையும், எழுத்தறிவை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு   எல்லா வயதினரும்  புத்தகங்களுடன் இணைவதற்கு  வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கும் வகையில் “உங்கள் வழியைப் படியுங்கள்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.  உலகின்… Continue reading என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024