உலக எண்ணிமப் பாதுகாப்பு தினம்

Published on Author தண்பொழிலன்

உலக எண்ணிமப் பாதுகாப்பு தினமானது, வருடாந்தம் நவம்பர் மாத இறுதி வியாழக்கிழமைகளில்  கொண்டாடப்படும் தினம். இவ்வாண்டு 29ஆம் திகதி வியாழக்கிழமை (இன்று) உலகளாவிய ரீதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.   எண்ணிமப் பாதுகாப்பு (digital preservation) என்பது, வணிகம், கொள்கை வகுப்பு, தனிப்பட்ட ஒழுகலாறுகள் என்பவை உட்பட  சமூகத்தின் அனைத்து அம்சங்களோடும் இரண்டறக் கலந்தது. சமகாலக் கணினி யுகத்தை வரையறுக்கும் எண்ணிமத் தொழிநுட்பங்கள், பரலவான, எங்கும் வியாபித்திருக்கின்ற. தொடர்ச்சியாக மாற்றமடைகின்ற அம்சங்களாக அமைந்திருக்கின்றன. மருத்துவம், விஞ்ஞானம், சட்டம்,  போன்ற… Continue reading உலக எண்ணிமப் பாதுகாப்பு தினம்

நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம்.   கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். . இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும்… Continue reading நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்