நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்றுமே எரிக்கமுடியாத மின்னலை நூலகம்

Published on Author Loashini Thiruchendooran

தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியம் எனப் போற்றப்பட்ட யாழ் நூலகமானது எரியூட்டப்பட்டு இவ்வருடத்துடன் 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்பதை முன்னிறுத்தி உதயமாகியதே நூலக நிறுவனமாகும். நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்பது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் மரபுரிமைகளையும் மின்வடிவாக்கி, பாதுகாத்து, அவற்றை உலகவாழ் மானிடருக்கு www.noolaham.org, www.noolaham.media என்ற இணையத்தளங்கள் மூலம் இலவசமாக வழங்கி வரும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். 2005 ஆம்… Continue reading நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்றுமே எரிக்கமுடியாத மின்னலை நூலகம்

2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”

Published on Author Loashini Thiruchendooran

உலகின் தமிழறிவுப் பெருங்கடலாக திகழ்ந்த யாழ் நூலகம் கிடைத்தற்கரிய 97000 ஆவணங்களுடன் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவ்வகை அனர்த்கங்களினால் இனியும் அறிவுச்சேகரங்களின் மீட்கமுடியாத அழிவு நிகழக்கூடாது என்ற நோக்கத்தடன்; 2005ஆம் ஆண்டு ‘நூலக நிறுவனம்’ ஆரம்பிக்கப்பட்டது. இது ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்தினரின் அறிவு, பண்பாடு, வரலாறு, மரபுகளை பாதுகாக்கும் தனித்துவமான இலாப நோக்கமற்ற தன்னார்வலர்களின் இயக்கமாக செயற்பட்டுவருகின்றது. நூலகம் இன்றைய திகதிவரை 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்களை எண்ணிமவடிவில் காப்பகப்படுத்தி அனைவரும் அணுகக்கூடியவகையில் மின்நூலகமாக… Continue reading 2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”