கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday May 27 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஜூன் முதல் வாரம் 2,3,4ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் இரண்டாவது நாள் ஆய்வரங்கில் முதல் நிகழ்வாக சிற்றிதழ்கள் பற்றிய ஆய்வரங்கு இடம் பெற உள்ளது. இந்தச் சிற்றிதழ்கள் அரங்கிற்கு இணைத்தலைவர்களாக பேராசிரியர் சபா ஜெயராசா, செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பார்கள். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆய்வரங்களைத் தொடங்கி வைப்பார். மேற்படி ஆய்வரங்கில் ஐந்து காத்திரமான ஆய்வுரைகள்… Continue reading கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்