கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்

Published on Author Noolaham Foundation

ஈழத்தின் மூத்த பல்துறை எழுத்தாளரும், இலக்கியவாதியும், நூலக நிறுவனத்துடன் இணைந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்துதல் தொடர்பான செயற்பாடுகளுக்கு பலகாலமாக வலுச்சேர்த்து வருபவருமான “கே.ஸ்.சிவகுமாரன்” அவர்கள் தமது எழுத்துக்களை நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார். கே.ஸ். சிவகுமாரன் அவர்களின் எழுத்தில் அமைந்த இலக்கிய திறனாய்வு பற்றிய நூல்கள், சிறுகதைகள், சினிமா பற்றிய நூல்கள் போன்ற இன்னோரன்ன பலநூல்களும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. {{உலகலாவிய… Continue reading கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்