நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

Published on Author Noolaham Foundation

நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு   இணையத்தில் தமிழ் மொழி பயன்பாடு பல்லூடக ஆவணப்படுத்தலில் நூலக நிறுவனம் விக்கிபீடியா அறிமுகம் நேரம் : பி.ப. 02:30 – 06:00 மணி காலம் : 08.04.2017 சனிக்கிழமை இடம் : நூலக நிறுவனம் . இல 100 , ஆடியபாதம் வீதி,கொக்குவில் , யாழ்ப்பாணம் கலந்து கொள்ளவிரும்பின் உங்கள் முன்பதிவுகளை மின்னஞ்சல் மூலமாகவோ குறுந்தகவல் மூலமாகவோ விரைவில் அறியத்தரவும் உத்தமம் infittsl@gmail.com +0094 766 427… Continue reading நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

கேப்பாபுலவு : நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை

Published on Author Noolaham Foundation
கேப்பாபுலவு

கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீளப்பெறுவதற்காக தன்னிச்சையாக உறுதியுடன் வயது பாரபட்ச்சமின்றி இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நூலானது 20 நாட்கள் தாண்டிய அவர்களது அறப்போரட்ட காலத்தில் வரலாற்றுப்பதிவாக வெளிவந்துள்ளது. இதில் கேப்பாபுலவின் வரலாறு, இராணுவ ஆக்கிரமிப்பு , மக்களின் மனநிலைகளை அவரவர்களின் வார்த்தைகளிலும், அறப்போரட்ட நிகழ்வுகளை கால அட்டவணையிலும் விரிவாக பதியப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் வரலாற்றில் இவ்வாறன வரலாற்றுப்பதிவுகள் அவை நிகழும் சமகாலத்தில் எழுதப்படுவது அரிது. இந்த நூலினை நூலகத்தில் வாசிக்கலாம் http://www.noolaham.org/wiki/index.php/கேப்பாபுலவு:_நிலமீட்புக்கான_மக்கள்_போராட்டத்தின்_கதை

‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்(2004), மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்னாள் கலாசார உத்தியோகத்தரும், சமூக ஆய்வாளருமான ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள்; நூலக நிறுவனத்தில் தனது நூல்களை எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்குரிய அனுமதியை அளித்துள்ளார். இவரது நூல்களான, 1) சுவாமி விபுலானந்தரின் தொல்லியலாய்வுகள் 2) குளக்கோட்டன் தரிசனம் 3) கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள் போன்ற பல நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அணுகிப் பயன்பெறமுடியும். கீழுள்ள இணைப்பில் அந் நூல்களையும் அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பார்வையிடலாம். 1)… Continue reading ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் “மா.சின்னத்தம்பி” அவர்கள் தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்- 1) அரச நீதி, 2) ஆசிரிய முகாமைத்துவம், 3) இலங்கையில் முகாமைத்துவக்கல்வி, 4) கல்வித்திட்டமிடல் கோட்பாடுகளும் புதிய வளர்ச்சியும், 5) இலங்கையின் கல்விச் செலவு முதலிய பல நூல்களும் நூலக நிறுவனத்தில் காணப்படுகின்றன. மேலதிக நூல்களுக்கு கீழ் உள்ள இணைப்பை பார்வையிடவும்: http://tinyurl.com/p75rxkl {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும்… Continue reading பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

பேரா. செ. கிருஷ்ணராசாவின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா தனது படைப்புக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்குரிய அனுமதியினை 01/10/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார். http://tinyurl.com/qynqd97 நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா அவர்களினுடைய 1) இலங்கை வரலாறு- பாகம் 1 2) இலங்கை வரலாறு- பாகம் 2 3) தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும் 4) நங்கையரின் அணிகலன்கள்: யாழ்ப்பாணப் பாரம்பரியம் பற்றிய நுண்கலை ஆய்வு போன்ற நூல்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.… Continue reading பேரா. செ. கிருஷ்ணராசாவின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல்… Continue reading பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்