நூலக செயற்றிட்ட பங்களிப்பாளர்: “மனித நேயம் அறக்கட்டளை”

Published on Author Loashini Thiruchendooran

எதிர்கால சந்ததியினரை அமைதி, வாய்ப்பு மற்றும் மகிழ்ச்சியின் உலகத்தை நோக்கி வழிநடத்தக்கூடிய வகையில் மனிதகுலத்தின் மீதான உலகளாவிய ஆர்வத்தையும் அன்பையும் பற்றவைப்பதை தூர நோக்காகக் கொண்ட மனித நேயம் அறக்கட்டளையின் ஆதரவிற்கு நூலக நிறுவனத்தின் நன்றிகள். குறிப்பாக “தேவைப்படுபவர்களுக்கு தொண்டு மற்றும் சமூக சேவைகளை வழங்குதல்” என்ற தன்னுடைய குறிக்கோளின் கீழ் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற… Continue reading நூலக செயற்றிட்ட பங்களிப்பாளர்: “மனித நேயம் அறக்கட்டளை”