நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 08.05.2024

Published on Author Loashini Thiruchendooran

08.05.2024, புதன்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு, யாழ்ப்பாணம் கோண்டாவிலில் இருந்து நூலக நலன்விரும்பிகளுள் ஒருவரான ராஜன் பாலா வருகை தந்திருந்தார். கடந்த 26 பெப்ரவரி 2024, திங்கட்கிழமை அன்று வருகை தந்திருந்த போது நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் அடைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  அதற்கமைவாக, நூலக நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு முகாமைத்துவம் ஐக்கிய அமெரிக்காவிற்கான நூலக செப்டர் பதிவு நூலக செயற்பாடுகளுக்கான நிதி பங்களிப்பு ஆகிய… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 08.05.2024