நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.02.2024

Published on Author Loashini Thiruchendooran

14 பெப்ரவரி 2024, திங்கட்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, பிரித்தானியாவிலிருந்து நூலக நலன்விரும்பிகளுள் ஒருவரான சுதர்ஷன் வருகை தந்திருந்தார். இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் அடைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். குறிப்பாக நூலக நிறுவனத்தின் ஈழத்து ஓலைச்சுவடி நூலகம் செயற்றிட்டம் மற்றும் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகப் பழமையான ஆவணங்கள் குறித்து நுணுக்கமாக கேட்டறிந்து கொண்டார். இவற்றுள் தனக்குத் தெரிந்த சில படைப்பாளர்களின் படைப்புகள்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.02.2024