புதிய புத்தகம் பேசுது இதழில் சசீவனின் நேர்காணல் (2011 மே)

Published on Author Noolaham Foundation

சசீவன் கணேசானந்தன் சசீவன் கணேசானந்தன் அவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்க்ழகத்தில் ஒரு திட்டப்பணியான ‘தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்கான மையத்தினத்தும் நூலகம் பவுண்டேசனினதும் தலைமை நிர்வாகியாகவும் செய்யபட்டு வருகின்றார். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணங்களைப் பாதுகாக்கூம் ஆவணக்காப்பாளராகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார். முதலில் www.noolaham.org வலைத்தளத்தைப் பற்றிக் கூறுங்கள் www.noolaham.org என்கிற இணைய முகவரியில் இயங்கும் “நூலகம்” வலைத்தளம்… Continue reading புதிய புத்தகம் பேசுது இதழில் சசீவனின் நேர்காணல் (2011 மே)