அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06

Published on Author தண்பொழிலன்

இலங்கையில் இதழியல் துறையைப் பொறுத்தவரை, மிகச் சில பத்திரிகைகளே அதிகமாகக் கவனிக்கப்பட்டவையாகவும், பெருமளவு வாசகர்களைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. அத்தகைய பிரபலமான பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, சிந்தாமணி. சிந்தாமணி, 1980கள் முதல் கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக வெளியான வார இதழ். அரசியல், இலக்கியம், பண்பாடு, என்று பல்தரப்பட்ட தகவல்களுடன் சுமார் 50 பக்கங்களில் இது வெளிவந்தபடி இருந்தது. இதே பத்திரிகையின் நாளிதழ், தினபதி என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருந்தது. இம்மாத காலக்கண்ணாடியில், அந்த சிந்தாமணி இதழ் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு… Continue reading அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06