தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

Published on Author தண்பொழிலன்

35355404_10156373288753665_5472211479576969216_n

‘அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கின்றன.

பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் 
(முந்நாள் உயிரியல் துறைத் தலைவர், விவசாயபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

இடம்: அண்ணாமலை கனடா (101-1240 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X4)

காலம்: சனிக்கிழமை (16 ஜூன் 2018) பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00 வரை

பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அநுமதி இலவசம்.

உங்கள் வருகையினை முற்கூட்டியே அறியத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

நன்றி

தொடர்புகளுக்கு:
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (647-881-3613)
வல்லிபுரம் சுகந்தன் (647-850-0152)