நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 25.11.2022 – 26.11.2022 வரையிலான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் பயணமாகத் திருகோணமலையில் இடம்பெற்றது.

இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன.

இப்பயணத்தின் முதல் நாள்,

# திருகோணமலை ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயனப் பெருமாள் கோவில்

# ஸ்ரீ திருக்கோணேஸ்வரம் கோவில்

# சீனக்குடா துறைமுகம்

# நிலாவெளி கடற்கரை போன்ற இடங்களும்

இரண்டாம் நாள்,

# திருகோணமலை மாபல் கடற்கரை

# கண்ணியா வெந்நீரூற்று என்பனவும் பார்வையிடப்பட்டன.

IMG_9480 (2)   IMG_9547

WhatsApp Image 2023-02-08 at 12.23.15   WhatsApp Image 2023-02-09 at 10.35.02

IMG_9659   IMG_9627

WhatsApp Image 2023-02-08 at 12.24.28   WhatsApp Image 2023-02-08 at 12.22.23