எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Loashini Thiruchendooran

  எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி அவர்கள் தமது நூல்களையும், அவற்றை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார்.

அவரது நூல்கள்:-image5

 

  • பழந்தமிழர் நடுகற் பண்பாடு
  • பண்டைத்தமிழர் பண்பாட்டுக்கோலங்கள்
  • பட்டிநகர் கண்ணகி ஆலய வரலாறு (ஆய்வு)
  • பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும்
  • திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு
  • பண்டைய ஈழத்தமிழர்

image1        image2

இவை தவிர ஏற்கனவே பதிவேற்றப்பட்டு நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதிருந்த “ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள்” மற்றும் “வண்ணச்சரம்” ஆகிய நூல்களுக்கான அனுமதியினையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

11.10.2023 அன்று நூலக நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு விஜயம் செய்த திரு. எஸ். புண்ணியமுர்த்தி அவர்களுக்கூடாக தனது ஆறு நூல்களையும் ஆவணமாக்கல் செயற்பாட்டிற்காக கிடைக்கச் செய்திருக்கிறார்.

மேலதிக நூல்களுக்கு கீழ் உள்ள இணைப்பை பார்வையிடவும்:
https://tinyurl.com/3nwxn6hd

 

image3 image4

image4

{{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்:+94 212 231 292}}