திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி காலை 9.00 மணிமுதல், திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில், திருகோணமலை நகராட்சி மன்ற நூலகத்தின் வாசகர் வட்டம் ஒழுங்கமைத்த “திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி 2023” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.  புத்தக மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உள்ளுர் உணவு உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது. ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி பற்றிய ஒரு… Continue reading திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023

Published on Author Loashini Thiruchendooran

திறந்த அணுக்க வாரம் என்பது வருடாந்திர உலகளாவிய நிகழ்வாகும். இது கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தில் திறந்த அணுகலை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. திறந்த அணுக்கம் என்பது ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் கல்வி சார் வளங்கள் என்பவற்றினை நிதி, சட்ட அல்லது தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. திறந்த அணுக்க வாரம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் நடைபெறுவதுடன் திறந்த அணுக்கத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023