நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

21 ஆகஸ்ட் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து Dr. சங்கரப்பிள்ளை மனோகரன் வருகை தந்திருந்தார். நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் சார்ந்து ஏற்கனவே நன்கறிந்த இவர், பல ஆவணங்களை நூலகத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கியிருக்கிறார். குறிப்பாக, கடந்த 11.01.2024 அன்று நூலக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த போது, இவரது தந்தை பொ. சங்கரப்பிள்ளை அவர்களது மெய்யியல், வரலாறு சார்ந்த “After Death”, “We Tamils”, “நாம் தமிழர்” ஆகிய நூல்களையும்,… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

20 ஆகஸ்ட் 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு நூலக நலன்விரும்பிகளாகவும் பங்களிப்பாளர்களாகவும் திகழ்கின்ற பத்மகரன் பத்மநாதன் (ஜேர்மனி), துஷாந்த் தெய்வேந்திரம் (அவுஸ்திரேலியா) ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர்.   இவர்களுள் துஷாந்த் என்பவர் அவுஸ்திரேலியா Chapter சார்ந்து 2022ஆம் ஆண்டில் இருந்தும் பத்மகரன் என்பவர்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை