இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்

Published on Author Noolaham Foundation

By கானா பிரபா இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம் ஆசியாவின் மிகப்பெரும் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் அழித்து ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டது. இந்த நூலகம் மீளவும் நிர்மாணிக்கப்பட்டு அண்மைய வருஷங்களில் மீளவும் இயங்கி வந்தாலும் இன்னமும் முன்னர் நிலைபெற்றிருந்த நூலகத்தில் இருந்த அரிய பல ஆவணங்கள், நூல்கள், ஏட்டுச் சுவடிகளின் மூலப் பிரதிகள் இல்லாது அந்த அரிய பல அறிவுச் சொத்துக்கள் இனிமேல் கிட்டாத நிலை தான் இருக்கப்போகின்றது. இது ஒருபுறமிருக்க,… Continue reading இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்

வன்னியில் அழிந்த நூல்கள்

Published on Author Noolaham Foundation

– தீபச்செல்வன் வன்னியில் உள்ள பிரதேச நூலகங்களின் நூல்கள் முழுவதும் கடந்த யுத்தத்தில் அழிந்து போயுள்ளன. இதனால் மீள்குடியேறிய இடங்களில் நூலகங்களை மீண்டும் திறப்பதில் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மீள்குடியேறிய மக்களுக்குரிய வாசிப்பிற்கும் புதினங்களை அறியவும் இவை பாரிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சியில் ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்ற பொழுது நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றன கிடைப்பதில்லை என்று அந்தப் பகுதி மாணவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள நூலகங்கள் அழிந்து போயிருப்பதால் குறித்த பத்திரிகைகளை வாசிக்கும் வசதி… Continue reading வன்னியில் அழிந்த நூல்கள்

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்

Published on Author Noolaham Foundation

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் நூல் அறிமுகம் பூ. நகுலன் ரவல், என்கின்ற விடயங்களைத் தாங்கியதாக முதலாம் பகுதி அமைந்துள்ளது. தமிழர்கள் யாவரும் தான் சார்ந்த தன்னைச் சூழ நிகழ்ந்த விடயங்களையும் தன் அனுபவத்தின் பெறுமதியையும் உணர்ந்து ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற நூலை அல்வாயைச் சேர்ந்த சி. கணேசமூர்த்தி எழுதியுள்ளார். வரலாறு சமய ஆய்வு என்பவற்றை ஆய்வுப்பொருளாகக் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. 2010 மார்கழியில் முதலாவது பதிப்பை இந்நூல் கண்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கம் இரண்டு… Continue reading தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்

வேலை வாய்ப்பு – VACANCY

Published on Author Noolaham Foundation

Manager   Noolaham Foundation Sri Lanka, engages in documentation and preservation of all spheres of knowledge of Tamil speaking communities, want to recruit a manger. The manager is required to give leadership in running the operations effectively, while being responsible for programme implementation. Qualification and Experience   The candidate must be an individual with strong… Continue reading வேலை வாய்ப்பு – VACANCY

நூலகவியல் அறிமுக நூல்கள்

Published on Author Noolaham Foundation

– கோபி பிரசுரம் : நூல் தேட்டம் தகவல் கையேடு ஆண்டு : 2005 பதிப்பாளர் : அயோத்தி நூலக சேவைகள் நூலகவியலாளர் ந. செல்வராஜாவின் நூல் தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல் விபரப்பட்டியல் முயற்சியைப் பற்றிய அறிமுகக் கையேடு இதுவாகும். தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ள இப்பிரசுரத்தில் நூல் தேட்டம் முயற்சி பற்றியும் அயோத்தி நூலக சேவைகள் பற்றியும் செல்வராஜாவின் நூலகவியற் பணிகள் பற்றியும் தகவல்களும் விபரங்களும் உள்ளன. நூல் விபரப்பட்டியலுக்கான பதிவுத் தாளும் பின்னிணைப்பாகக்… Continue reading நூலகவியல் அறிமுக நூல்கள்

எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்

Published on Author Noolaham Foundation

சிவானந்தமூர்த்தி சேரன், பொறியியற்பீட மாணவன் (1ஆம் வருடம்) மொறட்டுவ பல்கலைக்கழகம். பிரதம செயற்பாட்டு அதிகாரி,  நூலக நிறுவனம். இனம் அல்லது சமூகம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதும் முக்கியமாகப் தனது அறிவை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதும் அவசியமாகும். இன்றைய காலகட்டத்தை பொறுத்தமட்டில் அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், பரவலாக்கம் என்ற விடயங்களில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது தமிழ் இனம் அல்லது சமூகம் இது தொடர்பாக பெரிய… Continue reading எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்

புதிய புத்தகம் பேசுது இதழில் சசீவனின் நேர்காணல் (2011 மே)

Published on Author Noolaham Foundation

சசீவன் கணேசானந்தன் சசீவன் கணேசானந்தன் அவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்க்ழகத்தில் ஒரு திட்டப்பணியான ‘தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்கான மையத்தினத்தும் நூலகம் பவுண்டேசனினதும் தலைமை நிர்வாகியாகவும் செய்யபட்டு வருகின்றார். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணங்களைப் பாதுகாக்கூம் ஆவணக்காப்பாளராகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார். முதலில் www.noolaham.org வலைத்தளத்தைப் பற்றிக் கூறுங்கள் www.noolaham.org என்கிற இணைய முகவரியில் இயங்கும் “நூலகம்” வலைத்தளம்… Continue reading புதிய புத்தகம் பேசுது இதழில் சசீவனின் நேர்காணல் (2011 மே)