திருகோணமலை பிராந்திய ஆவணமாக்கலுக்கான வலுவூட்டல் கலந்துரையாடல்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் பிராந்திய ஆவணமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியான திருகோணமலை பிராந்திய ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை பிராந்தியம் சார்ந்து காணப்படக்கூடிய மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்றனவற்றை ஆவணப்படுத்துவதை நோக்காகக் கொண்ட இச்செயற்றிட்டத்தை, நிதிப்பற்றாக்குறையால் இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதன் தொடர்ச்சித் தன்மைக்கு ஆதரவளிக்கும் முகமாக கடந்த மாதம் 28 ஜூலை… Continue reading திருகோணமலை பிராந்திய ஆவணமாக்கலுக்கான வலுவூட்டல் கலந்துரையாடல்

நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. 2005 முதல் இன்று வரையான காலங்களில் நூலக நிறுவனம் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவந்த ஆரம்ப கால பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளாந்தம் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தல் என்பது முக்கிய… Continue reading நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்