2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன் இரண்டாவது நாளும், நூலக நிறுவனமானது ஆவணமாக்கல் முயற்சிகளை சமூகத்திற்கு அறியச் செய்யும் நோக்கில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. பெருமளவிலான சமூக ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்ததுடன், நூலக நிறுவன காட்சியறையினையும் நேரடியாகப் பார்வையிட வந்திருந்தனர். வந்திருந்தோரில் அதிகமானோருக்கு நூலக நிறுவனம் மற்றும் www.noolaham.org வலைத்தளம் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தமை மகிழ்ச்சியளித்தது. மேலும், நூலக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே தேவையான ஆவணங்களை தரவிறக்கம் செய்து கல்வி மற்றும் ஆய்வுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும், “வாசிப்பிற்கும்… Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளில் “நூலக நிறுவனம்”