2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

ஆவணப்படுத்தலில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ள நூலக நிறுவனத்தின் காட்சியறை, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளும் காலை 10 மணி முதல் இரவு 8.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.       நூலக நிறுவனம் பற்றித் தெரிந்த பலரும் வருகை தந்திருந்ததுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் சார்ந்து மேலதிக விடயங்களையும் கேட்டறிந்து கொண்டனர். குறிப்பாக பலரும் தங்களது பின்னூட்டல்களை வழங்கியிருந்த நிலையில், வலைத்தளத்தில் சேர்க்கும் படி சில விடயங்களையும் பரிந்துரை செய்திருந்தனர். குறிப்பாக, பள்ளிக்கூட… Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளில் “நூலக நிறுவனம்”