2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் முதலாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

09.08.2024 அன்று காலை 10.00 மணி அளவில் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இல் நூலக நிறுவனமும் கலந்து கொண்டிருந்தது.   புத்தகத் திருவிழாவின் முதல் நாள், * பாடசாலை மாணவர்கள், * எழுத்தாளர்கள், * ஆய்வாளர்கள், * வாசகர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக நூலக நிறுவனத்தின் காட்சியறையில் 1900ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இதழ்கள், நூல்கள், பத்திரிகைகள் போன்ற சில அரிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  … Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் முதலாவது நாளில் “நூலக நிறுவனம்”

2024 நெடுவூர்த் திருவிழாவில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து, பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினது வாழ்வியலையும் மேம்படுத்தும் நோக்கில், “மீண்டும் ஊருக்கு போகலாம்” எனும் தொனிப்பொருளில், நெடுவூர்த் திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டது. கண்காட்சி, புத்தக வெளியீடு, போட்டிகளும் பரிசளிப்பும், பாரம்பரிய விளையாட்டுக்கள், கொண்டாட்டங்கள் என பல்துறை சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட இத்திருவிழாவில் கடந்த 7ஆம் திகதி நூலக நிறுவனப் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.  … Continue reading 2024 நெடுவூர்த் திருவிழாவில் நூலக நிறுவனம்