எண்ணிம பாதுகாப்பு தினம் (‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ )

Published on Author Loashini Thiruchendooran

உலக எண்ணிமப் பாதுகாப்பு தினமானது, வருடாந்தம் நவம்பர் மாத முதலாவது வியாழக்கிழமைகளில்  கொண்டாடப்படும் தினம். இவ்வாண்டு 02ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்பட்டது. எண்ணிம பாதுகாப்பு என்பது தொடர்பில் சிந்திக்க  நம்மில் பெரும்பாலோர் நேரம் செலவிடுவதில்லை, ஆனால் தனிநபர்களாகவும், சமூகமாகவும் இன்று உருவாக்கும் எண்ணிம உள்ளடக்கம் எதிர்காலத்தில் இன்னும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்த உதவுவது கட்டாயமானதாகும். இவ்வாண்டு ‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ என்ற கருப்பொருளைக் கொண்ட இத்தினமானது எண்னிமப் பாதுகாப்பில் ஈடுபடும்… Continue reading எண்ணிம பாதுகாப்பு தினம் (‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ )

நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – செயற்றிட்ட அலுவலர் / Project officer – Open Educational Resources

Published on Author Loashini Thiruchendooran

About Noolaham Foundation  Noolaham Foundation (NF) is a legally registered (GA 2390), non-profit, non-partisan, secular entity, founded to provide enhanced access to information sources and foster knowledge-based development in Sri Lanka. Noolaham Digital Library (noolaham.org) and Noolaham Multimedia Archive (aavanaham.org) maintained by the Noolaham Foundation serve as Learning Centres incorporating local knowledge. The digital library… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – செயற்றிட்ட அலுவலர் / Project officer – Open Educational Resources

திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி காலை 9.00 மணிமுதல், திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில், திருகோணமலை நகராட்சி மன்ற நூலகத்தின் வாசகர் வட்டம் ஒழுங்கமைத்த “திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி 2023” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.  புத்தக மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உள்ளுர் உணவு உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது. ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி பற்றிய ஒரு… Continue reading திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023

Published on Author Loashini Thiruchendooran

திறந்த அணுக்க வாரம் என்பது வருடாந்திர உலகளாவிய நிகழ்வாகும். இது கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தில் திறந்த அணுகலை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. திறந்த அணுக்கம் என்பது ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் கல்வி சார் வளங்கள் என்பவற்றினை நிதி, சட்ட அல்லது தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. திறந்த அணுக்க வாரம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் நடைபெறுவதுடன் திறந்த அணுக்கத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023

நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – கள ஆய்வாளர் / Field Researcher , எண்ணிம நூலக அலுவலர் / Digital Library Officer Metadata, எண்ணிம பாதுகாத்தல் அலுவலர் / Digital Preservation Officer – EAP 1551 PROJECT

Published on Author Loashini Thiruchendooran

About Noolaham Foundation Noolaham Foundation (NF) is a legally registered (GA 2390), non-profit, non-partisan, secular entity, founded to provide enhanced access to information sources and foster knowledge-based development in Sri Lanka. Noolaham Digital Library (noolaham.org) and Noolaham Multimedia Archive (aavanaham.org) maintained by the Noolaham Foundation serve as Learning Centres incorporating local knowledge. The digital library… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – கள ஆய்வாளர் / Field Researcher , எண்ணிம நூலக அலுவலர் / Digital Library Officer Metadata, எண்ணிம பாதுகாத்தல் அலுவலர் / Digital Preservation Officer – EAP 1551 PROJECT

ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

Published on Author Loashini Thiruchendooran

கனடா ரொரொண்டோவில் வசித்து வருகின்ற நூலக நிறுவன நலன்விரும்பிகளுள் ஒருவரான பி.ஜெ. டிலிப்குமார் அவர்கள், கடந்த 03.10.2023 அன்று தன்னிடமுள்ள 248 நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டிற்காக அன்பளிப்பு செய்திருக்கிறார். கிளிநொச்சியில் வசிக்கும் தனது சகோதரனான கருணாநிதி அவர்களின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள நூலக அலுவலகத்தில் நேரடியாக கையளிக்கச் செய்திருக்கிறார். இவற்றுள் நூல்கள், இதழ்கள், நினைவு மலர்கள் மற்றும் பத்திரிகைகள் என்பன காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்வில் றஞ்சுதமலர் நந்தகுமார் (பிரதம நிறைவேற்று அலுவலகர்), மியூரி கஜேந்திரன்… Continue reading ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Loashini Thiruchendooran

  எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி அவர்கள் தமது நூல்களையும், அவற்றை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்:-   பழந்தமிழர் நடுகற் பண்பாடு பண்டைத்தமிழர் பண்பாட்டுக்கோலங்கள் பட்டிநகர் கண்ணகி ஆலய வரலாறு (ஆய்வு) பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும் திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு பண்டைய ஈழத்தமிழர்          இவை தவிர ஏற்கனவே பதிவேற்றப்பட்டு நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதிருந்த “ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள்”… Continue reading எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்